மெய்யான சாட்சி

0



ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். 


மெய்யான சாட்சி 


எனக்கு அன்பான தேவ பிள்ளைகளே 
சகோதர சகோதரிகளே அன்பான ஊழியர்களே 

நம் வாழ்நாளில் நாம் கடந்து வந்த பாதைகள். எத்தனையோ உண்டு 
ஒவ்வொன்றும் ஒரு சாட்சி இந்த சாட்சிகள் என்ன செய்கின்றன. 


உங்கள் சாட்சி உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அவைகள் மற்றவருக்கு அது பெலனாய் இருக்கிறதே என்று நீங்கள் முதலாவது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் சாட்சி மற்றவரை உயிர்பிக்கும் 
அவர்களுக்கு ஒரு பெரிய விசுவாசத்தை 
ஏற்ப்படுத்தும்.

எனக்கு அன்பானவர்வளே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்னதை நினைவு படுத்தி பாருங்கள் 
நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பிர்கள்
என்று அவர் கூறினார்.

ஆகவே இந்த நாளில் நீங்கள் முடிவு செய்யுங்கள் உங்கள் சாட்சி மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்க. 

ஒரு வேளை உங்களுக்கு உங்கள் சாட்சியை சொல்வதற்க்கு யாரும் வாய்ப்பு கொடுக்காமல் இருக்கலாம். 

அல்லது உங்கள் சாட்சிகள் அலட்சியம் செய்யப்பட்டு இருக்கலாம். 

கவலை வேண்டாம் இது உங்களுக்கான வாய்ப்பு இது உங்களுக்கான தளம். 

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் சாட்சி உலகம் முழுவதும் கடந்து செல்ல முன் வாருங்கள். 

உங்கள் சாட்சிகள் எமது தளங்களில் வெளியிடப்படும். 

கிழே உள்ள பட்டனை அழுத்தி உங்கள் பதிவை இன்றே செய்யுங்கள். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 

Umn ministry Chennai 



                  


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*